×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 669 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் இதுவரை 21,06,280 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 20,65,000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் ஆந்திராவில் இதுவரை கொரோனாவுக்கு 14,510 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 26,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Andhra , In Andhra Pradesh, 4,570 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்