சென்னை எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் நாளை அவரது சிலைக்கு மரியாதை dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2022 எம்.ஜி.ஆர் தமிழ் அரசு சென்னை: எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் நாளை அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் உள்ள சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்துவர்.
பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும்:தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100 முதல் 110க்கு விற்பனை; இல்லத்தரசிகள் வேதனை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை: தஞ்சையில் மட்டும் 100 டிகிரி; வானிலை ஆய்வு மையம் தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் பிஏ-4 வைரஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
5529 பதவிகளுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் 9.94 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 180 பேர் போட்டி; தேர்வு மையங்களில் அதிரடி சோதனை