×

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவு!: 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவுப்பெற்றது. 3 சுற்றுகளில் இதுவரை 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிடித்து பார் என சவால்விட்டு காளைகள் பாய்ந்து வருகிறது. அடக்கியே தீருவேன் என களத்தில் மாடுகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.


Tags : Balamadu Jallikkadu , Palamedu Jallikkattu Competition, 3rd Round
× RELATED 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ...