×

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : Thiruvalluvar Day ,Chennai Marina ,Governor R. N. ,Ravi , Thiruvalluvar Day, Tribute, Prime Minister Narendra Modi, Tweet
× RELATED பொன்முடி வழக்கு: உச்ச நீதிமன்ற...