×

தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்காது: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது, கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்காது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Tags : Modi , Vaccine, Corona, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...