×

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 43 பேருக்கு ஜனவரி 27 வரை காவல் நீட்டிப்பு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 43 பேருக்கு ஜனவரி 27 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Sri Lankan Navy , Fishermen
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!