தமிழகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் திறப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2022 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3,243 சதுர அடி பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிய அலுவலகத்தை முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்.
கோவில்பட்டியில் தொடங்கிய 12வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் சத்திஸ்கர் அணியை விழுத்தி தமிழ்நாடு அணி வெற்றி: திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்பு
தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் தற்காலிக பணிநீக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
கோவை வஉசி மைதானத்தில் நாளை ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
ஒகேனக்கல் அருவியில் செல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்து பெண் பலி : உறவினர்கள் கண் முன் பரிதாபம்
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரத்தில் பரபரப்பு
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
நிலக்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பு கிராமத்தில் புகுந்து கூலிப்படை தாக்குதல் : பெட்ரோல் குண்டு வீச்சு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி கும்பல் மிரட்டல் விடுத்ததால் முதியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
ரயில்வேயில் போலி பணி நியமன ஆவணத்தை கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த நபரின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
ஜவ்வாதுமலையில் பெய்த கன மழையால் பீமன் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் பகுதிகளில் தொடர் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ராயக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய மானை கட்டிப்போட்ட விவசாயிகள்: மீட்க வந்த வனத்துறையினரிடம் வாக்குவாதம்