சென்னை இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் சென்னையில் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2022 சென்னை சென்னை: இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் சென்னையில் உயிரிழந்தார். சென்னை இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளை ஒப்படைக்கக் கோரிய வழக்குகளில் குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்