தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் மார்க்கெட்டில் தீ விபத்து: 25 கடைகள் எரிந்து நாசம் dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2022 பரமக்குடி மீன் சந்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 கடைகள் எரிந்து நாசமாயின. நகராட்சிக்கு சொந்தமான 25 கடைகள் தீயில் எரிந்ததில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!
இலங்கை கடற்படை பிடித்து வைத்த படகுகளை மீட்டு தாருங்கள்!: ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம்..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ
சேலம் ஜிஹெச்சில் ஸ்கேன் பரிசோதனைக்காக நோயாளிகளை கைகளில் தூக்கிச்செல்லும் அவலம்-சக்கர நாற்காலி பற்றாக்குறையாம்...
துர்நாற்றம் வீசும் குமரி ஆவின் இடம்மாறும் பால் பதப்படுத்தும் பிரிவு-கலெக்டர், மேயர் ஆய்விற்கு பின் நடவடிக்கை