தமிழகம் கோவையில் பயங்கரம்!: வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை..போலீசார் விசாரணை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2022 கோவா வட மாநிலம் கோவை: கோவை சித்திரைச்சாவடியில் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். வடமாநில இளைஞர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!
இலங்கை கடற்படை பிடித்து வைத்த படகுகளை மீட்டு தாருங்கள்!: ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம்..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ