சென்னை அண்ணா பல்கலை.யில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2022 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் முடித்து வரும் மாணவர்களை நேரடியாக 2ம் ஆண்டில் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
துபாய், இலங்கை சார்ஜா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு; ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை: கபில் குமார் சரட்கர் பேட்டி
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50 மட்டுமே: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம்; ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிச்சாமி திடீர் கெடு
சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி சமையல் குடோனில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
குறுவை சாகுபடி ஆயத்தப்பணிக்காக 3675 டன் விதைகள், 56,229 டன் ரசாயன உரம் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
இயற்கையான சூரிய ஒளி, காற்று வசதியுடன்; சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ‘ஸ்கை லைட் சிஸ்டம்’: இந்தாண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லை!: தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்..அண்ணா பல்கலை. அறிவிப்பு..!!
அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும் : மநீம ட்வீட்
ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து போலீசார் அபராதம் வசூல்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை,