×

சொர்க்கவாசல் திறப்பு!: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் கோயிலில் நாளை காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுவதை ஒட்டி கோயில் நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Tags : Srivillybutur Year Temple , Gate of Heaven, Srivilliputhur Andal Temple, Devotee
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...