×

வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 161 உதவி வேளாண் அலுவலர், 730 உதவி தோட்டக் கலை அலுவலர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Tags : Chief Minister ,M.C. ,DNBSC ,KKA ,Stalin , Department of Agriculture, DNPS, Work, Chief Minister MK Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...