×

பெண் தொழிலாளர்களின் போராட்டத்தால் மூடப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறப்பு..!!

காஞ்சிபுரம்: பெண் தொழிலாளர்களின் போராட்டத்தால் மூடப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. கொரோனா சோதனை செய்த 300 பேரில் 150 பேருக்கு மட்டுமே முடிவு வந்ததால் அவர்கள் மட்டுமே வந்துள்ளனர். சுமார் 150 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு திரும்பியதால் ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.


Tags : Sriperumbudur Foxconn , Female worker, Sriperumbudur Foxconn plant
× RELATED ஆப்பிள் நிறுவனத்தின் நன்னடத்தை...