சென்னை: ஆளும் அரசை குறைம்கூறும் நோக்கத்தில் ஓ.பி.எஸ். தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.