சென்னை ஜனவரி 14-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்கும்.: தெற்கு ரயில்வே dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2022 தெற்கு ரயில்வே சென்னை: பொங்கல் நாளில் ஜனவரி 14-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை இயங்கும். எனவும் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் ஆய்வுக் கூட்டம்
30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது: அதிமுக வரவேற்பு
புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை
சீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற உதவிய குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்தது சிபிஐ..!!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்: கே.எஸ். அழகிரி அறிவிப்பு
இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்: பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வாழ்த்து..!!
குற்றவாளிகள் கொலைகாரர்கள்... நிரபராதிகள் அல்ல...’ : பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து!!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்க்கும் : வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு!!
பேரறிவாளன் விடுதலையில் பெருமகிழ்ச்சி.. நளினி உட்பட மற்ற அறுவரையும் விடுவிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்!!