×

தருமபுரி அருகே காரில் குட்கா கடத்தியதாக தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே காரில் குட்கா கடத்தியதாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்து தருமபுரி அருகே நூலஅள்ளி கிராமத்தில் பதுக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. குட்கா கடத்தியது தொடர்பாக நரசிம்மன்42, இவரது மகன் பிராபாகரன்21, பீமனேரி மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Gutka ,Dharmapuri , Dharmapuri, Gutka, father, son, arrested
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது