குற்றம் விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2022 விழுப்புரம் விழுப்புரம்: ஆரோவில் காவல் நிலையம் சரகம் நாவற்குளம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்து நாவற்குளத்தைச் சேர்ந்த சேகர்(27), அருண்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி அமெரிக்காவில் இருந்தபடியே கொள்ளையரை விரட்டிய வக்கீல்: திண்டுக்கல் வீட்டிற்குள் புகுந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்
கம்பம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பேரன், மருமகளை தீவைத்து எரித்த மாமனார் கைது: குழந்தை சாவு; மருமகள் உயிர் ஊசல்
நிலக்கோட்டை அருகே மீன் விற்ற தகராறு கிராமத்தில் புகுந்து கூலிப்படை தாக்குதல்: பெட்ரோல் குண்டு வீச்சு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரியில் கடத்திய ரூ.60 லட்சம் எரி சாராயம் பறிமுதல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு
புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்