சென்னை நளினி, ரவிச்சந்திரன் தொடுத்த வழக்குகள் மார்ச் 2-ம் வாரத்திற்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2022 நளினி ரவிச்சந்திரன் சென்னை: விடுதலை தொடர்பான நளினி, ரவிச்சந்திரன் தொடுத்த வழக்குகள் மார்ச் 2-ம் வாரத்திற்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.70,000 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இந்த முடிவு தவறானது.. திருத்தப்பட்ட காவலர் தேர்வு அறிக்கையை வெளியிடுக : ராமதாஸ் ட்வீட்!!
தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து... தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்: விபத்து பீதியில் மக்கள்
மதுராந்தகம் உழவர் சந்தையில் விற்பனையை உயர்த்த வேண்டும்: மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வலியுறுத்தல்
சென்னை புறநகர் பகுதிகளில் பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள்: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்
வேலையில்லாத இளைஞர்களை குறிவைக்கும் நிறுவனங்கள் சென்னையில் அதிகரித்து வரும் ஆண் பாலியல் தொழிலாளர்கள்: 3 ஆண்டுகளில் வாழ்க்கையை தொலைக்கும் அவலம்