×

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.


Tags : ICC ,Tamil Nadu government , Water theft, farmers, agricultural credit, Government of Tamil Nadu, high court, order
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...