டெல்லி: பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் பயணத்தின் பாதுகாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.