உலகம் மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு மேலும் ஒரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 10, 2022 மியான்மர் ஆங் சான் சூ கீ மியான்மர் : மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு மேலும் ஒரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வாக்கி, டாக்கியை இறக்குமதி செய்த வழக்கில் மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வடக்கு சோமாலியா குகையில் பதுங்கியிருந்த ஐஎஸ் நிதிப்பிரிவு தலைவன் உட்பட 10 பேர் பலி: அமெரிக்கப் படைகள் அதிரடி
இஸ்ரேலின் தாக்குதலில் பெண் உள்ளிட்ட 9 பேர் உயிரிழப்பு: பாதுகாப்பு உறவை துண்டிப்பதாக பாலஸ்தீன தலைவர்கள் அறிவிப்பு
மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு
மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும்: இலங்கை அரசு அறிவிப்பு