×

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது.


Tags : Punjab ,Supreme Court , In Punjab, the Supreme Court has begun hearing on a deficiency in the security of the Prime Minister
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்