×

கொரோனா பாதித்தோருக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.: ஓபிஎஸ்

சென்னை: கொரோனா பாதித்தோருக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். மருத்துவ ரீதியாக உதவுவதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Government ,Corona , Government should take action to provide mental health counseling to corona victims .: OBS
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...