×

பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை : பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். முதல் 2 டோஸ்கள் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகை தடுப்பூசியே 3ஆவது முறை செலுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chief Minister ,MK Stalin ,Pattinambakkam , பூஸ்டர் டோஸ்
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...