தமிழகம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவலர், தனியார் பள்ளி மாணவி உள்பட 11 பேருக்கு கொரோனா dotcom@dinakaran.com(Editor) | Jan 09, 2022 திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா வன்யமடி தாலுகா காவலர் தனியார் பள்ளி மாணவர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவலர், தனியார் பள்ளி மாணவி உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!