×

பெரம்பலூர் அருகே உறவினர் வீட்டில் பணம் திருடியதாக தாயால் தண்டிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

பெரம்பலூர்: வேப்பந்தட்டையில் உறவினர் வீட்டில் பணம் திருடியதாக தாயால் தண்டிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். ரூ. 70 திருடியதாக தாய் மணிமேகலை சூடு வைத்து, மிளகாய் புகையை நுகர செய்ததால் மகாலட்சுமி(10) உயிரிழந்துள்ளார்.


Tags : Perambulur , Perambalur, money laundering, girl, death
× RELATED பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூரில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம்