×

புதுக்கோட்டையில் ஊரடங்கு முடியும் வரை மொய் விருந்துகள் நடத்த தடை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஊரடங்கு முடியும் வரை மொய் விருந்துகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மொய் விருந்து நடத்துவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Moi , Pudukkottai, curfew, moi party, ban
× RELATED திருச்செந்தூர் கோயிலில் வள்ளி...