×

கொரோனா பரவி வரும் நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா பரவி வரும் நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மக்கள் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் கட்டுப்பாடுகளை விதிப்பதே அரசின் நோக்கம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Tags : Delhi ,Aravind Gejriwal , Corona, Delhi, Full Curfew, Arvind Kejriwal
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...