சென்னை கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து கொண்டு இருப்பதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் dotcom@dinakaran.com(Editor) | Jan 09, 2022 அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 2000-த்தை கடந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து கொண்டு இருப்பதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி 98 பேர் பலி!!
சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை: சென்னை, மும்பை, டெல்லி உள்பட 10 இடங்களில் நடந்தது
மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5,529 பணியிடத்துக்கு 11.78 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவிப்பு
ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படாத காலியிடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்புவதில் தவறில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை எம்பி பதவி ப.சிதம்பரத்துக்கு ஒதுக்க வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி தகவல்
நெசவாளர்களின் இன்னல்களை நீக்க அரசு தொடர் நடவடிக்கை; நிர்மலா சீதாராமனுடன் இன்று திமுக நாடாளுமன்ற குழு சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கப்பல் இன்று புறப்பாடு? அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு
500 ஆண்டுகள் பழமையான ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்: வியாபாரிகள் போல நடித்த சிலை கும்பல் சுற்றிவளைப்பு
அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்து விவரங்கள் அடங்கிய புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் இரு பிரிவினர் பிரச்னை; வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி.! சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு