சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா dotcom@dinakaran.com(Editor) | Jan 08, 2022 கொரோனா சென்னை கிறித்தவக் கல்லூரி கிழக்கு தாம்பரம் சென்னை: கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 22 மாணவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 52 ஆக அதிகரித்துள்ளது.
ஆணையர் அலுவலக குறைகேட்பு சிறப்பு மையத்தில் பொதுமக்களிடம் இருந்து ஓராண்டில் 4077 மனுக்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஆணையர் அலுவலக குறைகேட்பு சிறப்பு மையத்தில் பொதுமக்களிடம் இருந்து ஓராண்டில் 4077 மனுக்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தொண்டன் உழைக்காமல் யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை திமுக தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கலைஞரின் திட்டங்களால் பயன்பெற்றவராக இருப்பார்கள்: கலைஞர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பதிவு தபாலில் கோரிக்கை மனு அனுப்பிவிட்டு அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிட வழக்கு தொடருவது அதிகரிப்பு: ஐகோர்ட் கருத்து
தனியார் பள்ளி மாணவர்களைவிட அரசு பள்ளியின் 3, 5ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கற்றல் தேர்ச்சி: தேசிய சாதனை ஆய்வில் தகவல்
மதவாத நச்சு விதைகளை தூவிட எத்தனிப்பவர்களிடம் இருந்து தமிழகத்தை காப்போம் கலைஞர் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
5,529 பதவிக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அரசு சேவைகளை விரிவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்