×

3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்

விருதுநகர்: சென்னை - செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது. அருப்புக்கோட்டை அருகே மின்கம்பி இணைப்பு பணியின்போது கம்பி அறுந்து தொட்டியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்தது ஏற்பட்டது.


Tags : The Silambu Express train departed after a delay of 3 hours
× RELATED காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி...