×

திருவான்மியூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் சென்ற பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு

சென்னை: வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், திருவான்மியூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் சென்ற பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் 2 பேர் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடியதாக தகவல்; வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruvanmiyur ,Chennai Central , The front glass of a bus traveling from Thiruvanmiyur to Chennai Central was broken
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!