தமிழகம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Jan 07, 2022 ஐகோர்ட் கிளை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மதுரை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதியலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்குவதில் புகார்: திருப்போரூர் பாலாஜி எல்.எல். திடீர் ஆய்வு; கோயில் மேலாளருக்கு எச்சரிக்கை
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்: கலெக்டர் தகவல்
குரூப் 2 தேர்வு அறையில் செல்போனை மறைத்து வைத்திருந்தவர் சிக்கினார்: பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூடூத் சிக்னல்