×

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

அமராவதி: ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு ஜூன் 30க்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


Tags : Andhra Pradesh ,Chief Minister ,Jagan Mohan Reddy , Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy has raised the retirement age for civil servants from 60 to 62.
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்