×

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ள ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை - அரக்கோணம், சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை - வேளச்சேரி, சென்னை - செங்கல்பட்டு வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railways ,Chennai , Southern Railway has announced that suburban trains will run in Chennai on Sunday, the day of the full curfew
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...