×

பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் கிளை

மதுரை: பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டிசம்பர் 6ல் ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனு தொடரப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த முஹம்மது உமர் அப்துல்லா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தொடர்ந்திருந்தார்.

Tags : Islamists ,Babar mosque ,Eicourt , Babri Masjid Demolition, Islamists, Icord Branch
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...