×

மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல அனுமதிக்கக் கோரி பொன். ராதாகிருஷ்ணன் காவல்துறையுடன் வாக்குவாதம்

சென்னை: மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல அனுமதிக்கக் கோரி பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காந்தி சிலை வரை செல்ல அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை வரும், மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் அனுமதிக்க முடியாது என கூறி காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 


Tags : Gandhi ,Radhakrishnan , Marina, Gandhi statue, gold. Radhakrishnan, Police, Argument
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...