×

ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்; அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Sakarabani , Pongal gift packs are available until January 31; Announcement by Minister Chakrabarty
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...