×

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது: ஈ.பி.எஸ். வேதனை

சென்னை: பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது என்பது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமருக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் பிரதமரை திருப்பிச்செல்ல வைத்தது பஞ்சாப் அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது என்பதை காட்டுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : GP , Prime, Security, Mess, EPS.
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி