டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளார். பஞ்சாப்பில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்பு குறைபாடு பற்றில் போனில் பிரதமரிடம் ஜனாதிபதி கவலை தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.