தமிழகம் வேலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர தடை: ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 06, 2022 வேலூர் மாவட்டம் வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து, ரயில், இதர வாகனங்களில் வேலூர் மாவட்டத்துக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்