×

திருப்பூரில் சுங்கச்சாவடியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: வேலம்பட்டி சுங்கச்சாவடியை முழுமையாக அகற்றக்கோரி விவசாயிகள் முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை தரமான முறையில் அமைக்காமல் சுங்கக்கட்டணம் வசூலிக்க ஏற்பாடு என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.  


Tags : Sungachavadi ,Tiruppur , Tiruppur, Customs, Farmers Transport
× RELATED திருப்பூரில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் கைது