சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்படுகிறது. கேள்வி நேரத்தின் முதலாவதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி, மெட்ரோ ரயில் சேவை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.