×

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்; விருதுநகர் மாவட்டம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.6 மணி நேர விசாரணை, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Tags : Former minister ,Rajendra Balaji ,Srivilllibuttur ,Ajar , ராஜேந்திர பாலாஜி ,ஸ்ரீவில்லிபுத்தூர்
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...