×

நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம்.: டி.ஆர்.பாலு எம்.பி.

டெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்து விட்டார். 9 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தும் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார். 


Tags : Tamil Nadu ,Governor ,R. Balu M B , Governor of Tamil Nadu is responsible for the pending NEET exemption bill: DR Palu MP
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...