இந்தியா ஒமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழப்பு.: ஒன்றிய அரசு தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2022 ராஜஸ்தான் யூனியன் அரசு டெல்லி: ஒமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று உடன் அந்த நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
ஓராண்டு ஆட்சி நிறைவு கருத்து கணிப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 85% மக்கள் திருப்தி: எடப்பாடி செயல்பாடு சரியில்லை- 35% பேர் கருத்து
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்