×

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கொரோனா வழிகாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என எஸ்.பி. ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசங்களை கண்காணிப்பாளர் செல்வகுமார் வழங்கியுள்ளார்.




Tags : S.P. ,Corona ,Kallakurichi , S.P. asked if the Corona guidelines were being followed at the Kallakurichi bus stand. Study
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...