×

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை கண்டுபிடித்தவர்களுக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை கண்டுபிடித்தவர்களுக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பாக, விரைவாக விசாரணை நடத்தி நாடகத்தை அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.


Tags : DGP ,Thiruvanmiyur railway station ,Chennai , DGP pays tribute to those who discovered the robbery at Thiruvanmiyur railway station in Chennai
× RELATED இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை...