×

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய உத்தரவு

இலங்கை: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 12 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Sri Lankan Navy , Sri Lanka Navy, prison, fishermen, release
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!